Saturday, October 3, 2009

தமாஷ்

எங்கள் குடும்பத்தில் தாத்தாவின் தங்கை குடும்பத்தில் சங்கரன், ரகுபதி , சேது, நச்சு எனும் நரசிம்மன் ஆகியவர்கள் உண்டு. சாதாரணமாக பெரியவர்கள் களைப்படைந்து உட்காரும்போதோ எழும்போதோ கடவுள் பெயர் சொல்வதுண்டு. "முருகா ராமா கிருஷ்ணா " என்று. அப்படி பெரிய தாத்தா உச்ச்ச்ஸ்... - சங்கரா - என்பாராம். சின்ன தாத்தா - ரகுபதே - என்பாராம். அப்போது சிறுவனாக இருந்த மாலி சித்தப்பா மெல்லிய குரலில் - சேதுராமா - என்பாராம் தமாஷாக.