Saturday, December 5, 2009

வாழைப்பூ

சின்ன தாத்தா நெற்றியில் ரக்ஷை போட்டு வைத்திருப்பாராம். வாழைப்பூ மடல்களை எடுத்து காயவைத்து அதை நெருப்பில் சுட்டு அந்த அக்னி விலகிய பூச்சாம்பலை நீருடன் கலந்து வைத்துக்கொள்வாராம். இதற்காக அக்ரஹாரத்தில் ப்ரோஹிதம் செய்யும் தண்டபாணி அய்யர் வீட்டார் பூ மடல்களை கொண்டுவந்து கொடுப்பார்களாம்.

No comments: