Saturday, January 26, 2008

நேர்வழி

பெரியதாத்தா என்று நாங்கள் அழைக்கம் கிருஷ்ணசாமி தாத்தாவும் சின்ன தாத்தா என்றழைக்கும் சுப்பராமய்யர் தாத்தாவும் நிறைய இடர்கள் தாண்டி வந்தது எல்லோரும் எதிர்படும் இன்னல்கள்தான், ஆனால் கௌரவத்திற்கு பங்கம் இல்லாமலும் நேர்வழி பிசகாமலும் நடத்திய வாழ்க்கை முறை மிக போற்றுதலுக்குரியது,

No comments: