Saturday, January 26, 2008

கறார்

உளுந்தாண்டார்கோவில் ஊர்ப்பெரியவர்கள் வீட்டிலிருந்து நாலைந்துபேர் இரவு டியூஷன் படிப்பதற்காக வருவார்களாம், அப்படி வரும்போது அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து லாந்தர் விளக்கு (அதாவது மண்ணெண்ணெய் விளக்கு) எடுத்ததுவர வேண்டும், அதே சமயம் அந்த விளக்கை தன் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்,அவ்வளவு கறார் சின்னதாத்தா,

No comments: