Saturday, September 8, 2007

காபி

சில நாட்கள் சகோதர தாத்தாக்கள் கடலுரில் ஓட்டல் வைத்து நடத்தி வ்நதார்கள், பின்பு அது லாபமற்றுப்போகவே நிறுத்திவிட்டார்கள், அதனால் எப்போதும் அவர்களுக்கு உணவு ருசி குறித்த ஈடுபாடும் சிக்கனமும் உண்டு, காபி போடுவதில் மீசைக்காரர் பேடன்ட வாங்குமளவு கெட்டிக்காரர், அவருடைய காபிக்காகவே காலைக் கூட்டம் அதிகமாயிருக்குமாம்,

No comments: