Monday, October 29, 2007

Sathya feedback

ரமேஷ்,
பெரிய தாத்த மென்மையாக காணப்பட்டாலும் கண்டிப்பானவர்.ஆனால் யாரையும் பசியுடன் வேலைவாங்கமட்டார். வேலைக்காரனோடு சண்டை போட்டாலும் பசியறிந்து அன்னமிட்ட வர்.எந்த விஷயத்திலும் தம்பியின் ஆலோசனையை ஆதரிப்பவர்.அண்ணன், தம்பி உற்வுக்கு அவர்களெடுத்துக்காட்டானவர்கள். அந்த ஊரில் உயரிய சுபாவம் கொண்ட குடும்பத்தை உருவாக்கிக்கொண்ட து போற்றத்தக்கது. ஒரு முறை மழையை வேண்டி "கஜேந்திரமோக்ஷம்" படித்தார் பெ.தாத்தா. மழை பெய்த்தது. ஒரு முறை மகாபாரதம் படித்தார். காலப்போக்கில் மாஷபுரீஸ்வர ஸ்வாமி கோவிலுக்கு விளக்கேற்ற எண்ணெயின்றி குருக்கள் வருந்தியபோது மெளனமாக இருந்து தினமும் அவர் போய் விளக்கு வைத்து வந்தார். Akka

No comments: